சென்னையில், வாகன எண்ணை வைத்து அதன் உரிமையாளரை கண்டு பிடிக்கும் அதிநவீன கேமராக்களின் சேவையை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.
சென்னையில், வாகன எண்ணை வைத்து அதன் உரிமையாளரை கண்டு பிடிக்கும் அதிநவீன கேமராக்களின் சேவையை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.